nathiyinkathalan
Thursday, October 28, 2010
ஒரு மழை காலத்து
மாலை நேரம்
பக்கத்து பங்களாக்களில்
வெளிப்படும்
வெறுப்பேற்றும்
உணவு வாசனை
வந்தேறிகள் உயர்ரகம்
இம்மண்ணிலே பிறந்த
நங்கள்
தீண்ட தகாதவர்கள்
கல்லால் விரட்டப்படுகிறோம்!!!
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment